தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி
உங்களை அன்புடன் வரவேற்கிறது
0
0
தமிழாலயங்கள்​
0
ஆசிரியர்கள்
0
பணியாளர்கள்
0
மாணவர்கள்​
0

புதியவை

ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்

யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம்

புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் தமிழர் கலைகளையும் கற்பிக்க வேண்டியது அகத்தியமானது என்ற காலத்தின் தேவையைக்

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று

மேலும் »
கலை

பொற்ஸ்கைம் தமிழாலயத்தில் பரதக்கலைப் பயிலரங்கு தொடங்கியுள்ளது

”கல்வியும் கலையும் நம்மிரு கண்கள் நல்தமிழ்மொழி எங்கள் உயிராகும்” என்ற உயரிய சிந்தனையோடு செயலாற்றி வரும் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ஒன்றான பொற்ஸ்கைம் தமிழாலயத்தின் பெற்றோர் மற்றும் கலையார்வலர்களின்

மேலும் »
செய்திகள்

சிறப்பு மதிப்பளிப்பு

தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டியின் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப் போட்டியும் அதன் முத்தகவை நிறைவு விழாவும் 02.03.2024 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கடந்த 30 ஆண்டுகள்

மேலும் »

அடுத்துவரும் நிகழ்வுகள்

ஏப்ரல் 2024