செய்திகள்
Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அறிவாடல் போட்டி 2024
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வழிகாட்டலில் அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் 21.09.2024 சனிக்கிழமை அனைத்துலக மட்டத்தில் அறிவாடல் போட்டி நடாத்தப்பட்டது. அறிவாடல் போட்டியின் முதற்சுற்றில், யேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து பங்குபற்றிய மாணவர்களில் 33 மாணவர்கள்;

முத்தகவை நிறைவைக் கொண்டாடி மகிழ்ந்த தமிழாலயம் முன்சன்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா கடந்த 27.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45 மணிக்கு தாயகம், மொழி, பண்பாடு என்பவற்றைக்

35ஆவது அகவை நிறைவுகண்ட தமிழாலயம் நொய்ஸ்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் நொய்ஸ் தமிழாலயத்தின் 35ஆவது அகவை நிறைவுவிழா கடந்த 12.10.2024 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வருகைதந்தோரை தமிழினத்தின் பண்பாடு தழுவி மண்டபத்தினுள்

தமிழாலயங்கள் கொண்டாடி மகிழ்ந்த வாணி விழாவும் ஏடுதொடக்குதலும்
கல்விக் கடவுளான கலைமகளைப் போற்றிக் கொண்டாடப்படும் வாணி விழாவின் சிறப்பு வழிபாடானது தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பெரும்பாலான தமிழாலயங்களில் சிறப்புடன் நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான 12.10.2024

தமிழாலயங்களின் வாணி விழாவும் ஏடுதொடக்குதலும்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் தமிழாலயங்கள், எதிர்வரும் 12.10.2024 சனிக்கிழமை வாணிவிழாச் சிறப்பு வழிபாட்டையும் ஏடுதொடக்குதல் நிகழ்வையும் தமது பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கொண்டாடி மகிழவுள்ளார்கள்.

பொண் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்களில் ஒன்றான பொண் தமிழாலயம் தனது முத்தகவை நிறைவு விழாவைக் கடந்த 14.09.2024 சனிக்கிழமை 14.00 மணிக்கு தேசியம், மொழி, பண்பாடு என்பவற்றைக் காத்திடும் நோக்கோடு பயணித்த

வெள்ளி விழாவைக் கொண்டாடிய தமிழாலயம் ஏவ்ற்ஸ்ரட்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் ஏவ்ற்ஸ்ரட் தமிழாலயத்தின் வெள்ளிவிழா கடந்த 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்குத் தாயகத்தையும் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களையும் காத்திடும் நோக்கோடு செயலாற்றிய மக்களையும் மாவீரர்களையும்

முத்தகவை நிறைவைக் கண்ட தமிழாலயம் வாறண்டோர்வ்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ஒன்றான வாறண்டோர்வ் தமிழாலயத்தின் முத்துவிழா, கடந்த 31.08.2024 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு மொழி, பண்பாடு, தாய்நிலம் என்பவற்றைக் காத்திடும் நோக்கோடு பயணித்த மக்களையும்,

தமிழாலயத் தொடக்க விழா – தமிழாலயம் பெலன்ஸ்பூர்க்
யேர்மனியின் பெரும்பாலான நகரங்களில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கடந்த 34 ஆண்டுகளாகச் செம்மையுற நடாத்திவருகிறது தமிழ்க் கல்விக் கழகம். அந்தவரிசையில் யேர்மனியின் வடக்கு எல்லையில் டென்மார்க் நாட்டிற்கு அண்மையில்

பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி, கலை, விளையாட்டு என்ற கோட்பாட்டின் வழியைப் பின்பற்றி, பென்ஸ்கைம் தமிழாலயம் இவ்வாண்டும் அயற் தமிழாலயங்களின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகரத்தாரின் ஒன்றிணைவோடு மெய்வல்லுநர்; போட்டிகளை 22.06.2024 சனிக்கிழமை

பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயம் அயற் தமிழாலயங்களை இனணத்து, கோடைகால விடுமுறைக்கு முன்பாக ஆண்டுதோறும் மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியை நடாத்தி வருகின்றது. இவ்விளையாட்டுப்போட்டி ஊடாக மாணவர்களின் உடல், உள