புதியவை

முத்தகவை நிறைவு விழாவோடு தமிழாலயம் முல்கைம்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான முல்கைம் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா கடந்த 26.04.2025 சனிக்கிழமை காலை 10:00 மணிக்குத் தாயகம், மொழி, கலை, பண்பாடு

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – ஸ்ருற்காட்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா ஸ்ருற்காட் அரங்கில் 12.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – எஸ்சிங்கன்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மேற்கு மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா எஸ்சிங்கன் அரங்கில் 05.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – கனோவர்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வடமாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா கனோவர் அரங்கில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

35ஆவது அகவை நிறைவோடு மகிழ்ந்த தமிழாலயங்கள் – ஆன்ஸ்பேர்க்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வட மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா ஆன்ஸ்பேர்க் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

முத்தகவை நிறைவுப் பெருவிழா – தமிழாலயம் பாட்சுவல்பாக்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு இனத்தையும் மொழியியையும் பண்பாட்டையும் காக்கும் நோக்கோடு பயணித்த மாவீரர்களையும்