தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி
உங்களை அன்புடன் வரவேற்கிறது
0
0
தமிழாலயங்கள்​
0
ஆசிரியர்கள்
0
பணியாளர்கள்
0
மாணவர்கள்​
0

புதியவை

கலை

பொற்ஸ்கைம் தமிழாலயத்தில் பரதக்கலைப் பயிலரங்கு தொடங்கியுள்ளது

”கல்வியும் கலையும் நம்மிரு கண்கள் நல்தமிழ்மொழி எங்கள் உயிராகும்” என்ற உயரிய சிந்தனையோடு செயலாற்றி வரும் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ஒன்றான பொற்ஸ்கைம் தமிழாலயத்தின் பெற்றோர் மற்றும் கலையார்வலர்களின்

மேலும் »
செய்திகள்

சிறப்பு மதிப்பளிப்பு

தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டியின் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப் போட்டியும் அதன் முத்தகவை நிறைவு விழாவும் 02.03.2024 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கடந்த 30 ஆண்டுகள்

மேலும் »
செய்திகள்

சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு

1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள்,

மேலும் »
கலை

தமிழர் கலைகளோடு களமாடும் இளையோரின் ஆற்றல் – கற்றிங்கன்

காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென உற்சாகத்தோடு வருகை தந்து போட்டிகளுக்கு அணியமாகிட 24.02.2024 சனிக்கிழமை 08:30 மணிக்குப் பொதுச்சுடர்

மேலும் »
கலை

தமிழர் கலைகளைப் பதியமிடும் இளையோரின் வீச்சுடன் கலைத்திறன்- 2024
கிறேபெல்ட்

17.02.2024ஆம் நாளன்று வானம் வெளித்த காலைப்பொழுதில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென உற்சாகத்தோடு வருகை தர, அவர்களை நெறிப்படுத்தி அணியமாவதற்கான

மேலும் »

அடுத்துவரும் நிகழ்வுகள்

மார்ச் 2024