செய்திகள்

Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

ஆண்டுவிழா

35ஆவது அகவை நிறைவுகண்ட தமிழாலயம் நொய்ஸ்

தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் நொய்ஸ் தமிழாலயத்தின் 35ஆவது அகவை நிறைவுவிழா கடந்த 12.10.2024 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வருகைதந்தோரை தமிழினத்தின் பண்பாடு தழுவி மண்டபத்தினுள்

மேலும் »
செய்திகள்

தமிழாலயங்களின் வாணி விழாவும் ஏடுதொடக்குதலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் தமிழாலயங்கள், எதிர்வரும் 12.10.2024 சனிக்கிழமை வாணிவிழாச் சிறப்பு வழிபாட்டையும் ஏடுதொடக்குதல் நிகழ்வையும் தமது பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கொண்டாடி மகிழவுள்ளார்கள்.

மேலும் »
ஆண்டுவிழா

பொண் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா

தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்களில் ஒன்றான பொண் தமிழாலயம் தனது முத்தகவை நிறைவு விழாவைக் கடந்த 14.09.2024 சனிக்கிழமை 14.00 மணிக்கு தேசியம், மொழி, பண்பாடு என்பவற்றைக் காத்திடும் நோக்கோடு பயணித்த

மேலும் »
ஆண்டுவிழா

வெள்ளி விழாவைக் கொண்டாடிய தமிழாலயம் ஏவ்ற்ஸ்ரட்

தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் ஏவ்ற்ஸ்ரட் தமிழாலயத்தின் வெள்ளிவிழா கடந்த 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்குத் தாயகத்தையும் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களையும் காத்திடும் நோக்கோடு செயலாற்றிய மக்களையும் மாவீரர்களையும்

மேலும் »
ஆண்டுவிழா

முத்தகவை நிறைவைக் கண்ட தமிழாலயம் வாறண்டோர்வ்

தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ஒன்றான வாறண்டோர்வ் தமிழாலயத்தின் முத்துவிழா, கடந்த 31.08.2024 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு மொழி, பண்பாடு, தாய்நிலம் என்பவற்றைக் காத்திடும் நோக்கோடு பயணித்த மக்களையும்,

மேலும் »
செய்திகள்

தமிழாலயத் தொடக்க விழா – தமிழாலயம் பெலன்ஸ்பூர்க்

யேர்மனியின் பெரும்பாலான நகரங்களில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கடந்த 34 ஆண்டுகளாகச் செம்மையுற நடாத்திவருகிறது தமிழ்க் கல்விக் கழகம். அந்தவரிசையில் யேர்மனியின் வடக்கு எல்லையில் டென்மார்க் நாட்டிற்கு அண்மையில்

மேலும் »
செய்திகள்

பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024

தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி, கலை, விளையாட்டு என்ற கோட்பாட்டின் வழியைப் பின்பற்றி, பென்ஸ்கைம் தமிழாலயம் இவ்வாண்டும் அயற் தமிழாலயங்களின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகரத்தாரின் ஒன்றிணைவோடு மெய்வல்லுநர்; போட்டிகளை 22.06.2024 சனிக்கிழமை

மேலும் »
செய்திகள்

பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயம் அயற் தமிழாலயங்களை இனணத்து, கோடைகால விடுமுறைக்கு முன்பாக ஆண்டுதோறும் மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியை நடாத்தி வருகின்றது. இவ்விளையாட்டுப்போட்டி ஊடாக மாணவர்களின் உடல், உள

மேலும் »
தேர்வு

விதைப்பின் விளைவு

இன்று 01.06.2024 சனிக்கிழமை அனைத்துலகப் பொதுத்தேர்வு நாள். ஈழத்திருநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா மற்றும் கனடா போன்ற தேசங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் இத்தேர்வு

மேலும் »
செய்திகள்

´தமிழ் வாரிதி உயர் திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களின் இறுதி இரங்கல் வணக்கமும் மதிப்பளிப்பும்

தமிழீழம் யாழ்ப்பாணம் மந்துவில் நகரைப் பிறப்பிடமாகவும் யேர்மனியின் வூப்பற்றால் நகரில் வாழ்ந்தவருமான ´தமிழ் வாரிதி` உயர் திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள் சென்ற 02.05.2024 புதன்கிழமை உடல்நலக் குறைவால் சாவடைந்தார். திருமதி ஜெயந்தி கீதபொன்கலன்

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது.

மேலும் »