செய்திகள்
Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

முத்தகவை நிறைவு கண்ட தமிழாலயம் ஏர்க்கலன்ஸ்
ஏர்க்கலன்ஸ் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா கடந்த 04.10.2025 சனிக்கிழமை 15:00மணிக்கு நிலமீட்பிற்கும் தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டின் வாழ்விற்கும் ஆகுதியானோரை நினைவேந்திப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய விழாவில் பொதுச்சுடரினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்

தமிழாலயங்கள் கொண்டாடி மகிழ்ந்த வாணிவிழாவும் ஏடுதொடக்குதலும்
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பெரும்பாலான தமிழாலயங்கள், கல்விக் கடவுளான கலைமகளைப் போற்றிக் கொண்டாடும் வாணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தன. வாணிவிழாவின் பத்தாம் நாளன்று தமிழாலயங்கள் தமது பெற்றோர்கள், ஆசிரியர்கள்

தமிழாலயங்களின் கால்கோள் விழா
தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை யேர்மனியில் அமைத்து, ஒரே நிர்வாகத்தின் கீழ் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகச் செம்மையுற நடாத்திவருகிறது. அத்தமிழாலயங்கள் தமது நகரிலும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களிலும் வாழும் தமிழர்களின்

முத்தகவை நிறைவு விழா – தமிழாலயம் பிராங்பேர்ட்
பிராங்பேர்ட் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா கடந்த 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை 10:00மணிக்கு நிலமீட்பிற்கும் தாய்மொழி, கலை மற்றும் பண்பாட்டின் வாழ்விற்கும் தம்மை அர்ப்பணித்தோரை நினைவேந்திப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய முத்தகவை நிறைவு விழாச் சிறப்பாக

நிறைபணியைப் பாராட்டி மகிழ்ந்த தமிழாலயம் லண்டவ்
கடந்த 17.08.2025 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ’தமிழ் மாணி’ திரு. கந்தசாமி குலேந்திரராசா அவர்களின் தமிழ்த் தேசியப்பணியைப் பாராட்டும் விழா 10:00 மணிக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள்

33ஆவது அகவை நிறைவில் தமிழாலயம் கார்ல்ஸ்றுகே
கார்ல்ஸ்றுகே தமிழாலயத்தின் 33ஆவது அகவை நிறைவு விழாக் கடந்த 19.07.2025 சனிக்கிழமை 10:00 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிச் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடரினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன்

தங்கநகர் பொர்ஸ்கைம் தமிழாலயத்தின் வெள்ளிவிழா
பொர்ஸ்கைம் தமிழாலயம் கால்நூற்றாண்டைக் கடந்து நிமிரும் காலத்தைப் பதிவு செய்யும் வகையில் வெள்ளிவிழாவைக் கடந்த 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. காலை 10:00 மணிக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை

அனைத்துலகப் பொதுத்தேர்வு 2025
தமிழீழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் அனைத்துலகப் பொதுத்தேர்வு நடாத்தப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட

முத்தகவை நிறைவு விழாவோடு தமிழாலயம் முல்கைம்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான முல்கைம் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா கடந்த 26.04.2025 சனிக்கிழமை காலை 10:00 மணிக்குத் தாயகம், மொழி, கலை, பண்பாடு

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – ஸ்ருற்காட்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா ஸ்ருற்காட் அரங்கில் 12.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – எஸ்சிங்கன்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மேற்கு மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா எஸ்சிங்கன் அரங்கில் 05.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – கனோவர்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வடமாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா கனோவர் அரங்கில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்