செய்திகள்

Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

செய்திகள்

தமிழாலயத் தொடக்க விழா – தமிழாலயம் பெலன்ஸ்பூர்க்

யேர்மனியின் பெரும்பாலான நகரங்களில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கடந்த 34 ஆண்டுகளாகச் செம்மையுற நடாத்திவருகிறது தமிழ்க் கல்விக் கழகம். அந்தவரிசையில் யேர்மனியின் வடக்கு எல்லையில் டென்மார்க் நாட்டிற்கு அண்மையில்

மேலும் »
தேர்வு

விதைப்பின் விளைவு

இன்று 01.06.2024 சனிக்கிழமை அனைத்துலகப் பொதுத்தேர்வு நாள். ஈழத்திருநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா மற்றும் கனடா போன்ற தேசங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் இத்தேர்வு

மேலும் »
செய்திகள்

´தமிழ் வாரிதி உயர் திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களின் இறுதி இரங்கல் வணக்கமும் மதிப்பளிப்பும்

தமிழீழம் யாழ்ப்பாணம் மந்துவில் நகரைப் பிறப்பிடமாகவும் யேர்மனியின் வூப்பற்றால் நகரில் வாழ்ந்தவருமான ´தமிழ் வாரிதி` உயர் திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள் சென்ற 02.05.2024 புதன்கிழமை உடல்நலக் குறைவால் சாவடைந்தார். திருமதி ஜெயந்தி கீதபொன்கலன்

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது.

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம்

யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில்

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்

யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம்

புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் தமிழர் கலைகளையும் கற்பிக்க வேண்டியது அகத்தியமானது என்ற காலத்தின் தேவையைக்

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று

மேலும் »
கலை

பொற்ஸ்கைம் தமிழாலயத்தில் பரதக்கலைப் பயிலரங்கு தொடங்கியுள்ளது

”கல்வியும் கலையும் நம்மிரு கண்கள் நல்தமிழ்மொழி எங்கள் உயிராகும்” என்ற உயரிய சிந்தனையோடு செயலாற்றி வரும் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ஒன்றான பொற்ஸ்கைம் தமிழாலயத்தின் பெற்றோர் மற்றும் கலையார்வலர்களின்

மேலும் »
செய்திகள்

சிறப்பு மதிப்பளிப்பு

தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டியின் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப் போட்டியும் அதன் முத்தகவை நிறைவு விழாவும் 02.03.2024 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கடந்த 30 ஆண்டுகள்

மேலும் »