தமிழ்த்திறன் பிரிவு

தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்றுவரும் மாணவர்கள் தாம் பயிலும் மொழியின் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழ்க் கல்விக் கழகம் தமிழ்த்திறன் போட்டியை நடாத்தி வருகின்றது. தமிழாலயம், மாநிலம், இறுதி என மூன்று மட்டத்தில் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளும் உரையாற்றல், கவிதை, வாசிப்பு, உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகளும் நடைபெற்று வருவது சிறப்பிற்குரியது.

திரு. இராஜதுரை மனோகரன்

தமிழ்த்திறன்பிரிவுப் பொறுப்பாளர்

திருமதி சர்மிளா தர்சன்

தமிழ்த்திறன்பிரிவுத் துணைப் பொறுப்பாளர்

அடுத்து வரும் நிகழ்வுகள்

மார்ச் 2024

02மார்ச்நாள் முழுவதும்தமிழ்த்திறன் இறுதிப் போட்டி 2023நிகழ்வுகள் :தமிழ்த்திறன்

புதியவை

சிறப்பு மதிப்பளிப்பு

தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டியின் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப் போட்டியும் அதன் முத்தகவை நிறைவு விழாவும் 02.03.2024 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கடந்த 30 ஆண்டுகள்

மேலும் »

சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு

1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள்,

மேலும் »

தமிழ்த்திறன் போட்டி 2023 – மாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தமிழாலய மாணவர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியின், 2023ஆம் ஆண்டிற்கான தமிழாலயத் தெரிவுப் போட்டி நிறைவுபெற்றுள்ளது. இப்போட்டியில் போட்டியிட்ட போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கான இரண்டாம்

மேலும் »

யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்

தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களின் மொழிவளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும்

மேலும் »

29ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன்

தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே கருதுகின்றார்கள் பெற்றோர்கள். அதனாலேயே தமிழாலயங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தமிழ்த்திறன் போட்டியானது

மேலும் »

பதிவிறக்கங்கள்

நடுவர் மதிப்பீட்டுத் தொகுப்புப் படிவம்

வயதுப்பிரிவுகளுக்கான தொகுப்புப்படிவம்

நடுவர் மதிப்பீட்டுப் படிவம்

படங்கள்