தமிழ்த்திறன் பிரிவு
தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்றுவரும் மாணவர்கள் தாம் பயிலும் மொழியின் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழ்க் கல்விக் கழகம் தமிழ்த்திறன் போட்டியை நடாத்தி வருகின்றது. தமிழாலயம், மாநிலம், இறுதி என மூன்று மட்டத்தில் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளும் உரையாற்றல், கவிதை, வாசிப்பு, உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகளும் நடைபெற்று வருவது சிறப்பிற்குரியது.
அடுத்து வரும் நிகழ்வுகள்
அக்டோபர் 2022
டிசம்பர் 2022
10டிசம்பர்நாள் முழுவதும்தமிழ்த்திறன் மாநிலத் தெரிவுப்போட்டி 2022நிகழ்வுகள் :தமிழ்த்திறன்
நேரம்
நாள் முழுவதும் (சனி)
புதியவை
தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி
யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்றுநோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழிப் பற்று உள்ளது. முதற் சுற்றில்