தமிழ்த்திறன் பிரிவு
தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்றுவரும் மாணவர்கள் தாம் பயிலும் மொழியின் வளத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழ்க் கல்விக் கழகம் தமிழ்த்திறன் போட்டியை நடாத்தி வருகின்றது. தமிழாலயம், மாநிலம், இறுதி என மூன்று மட்டத்தில் நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளும் உரையாற்றல், கவிதை, வாசிப்பு, உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகளும் நடைபெற்று வருவது சிறப்பிற்குரியது.
அடுத்து வரும் நிகழ்வுகள்
அக்டோபர் 2023
31அக்டோபர்நாள் முழுவதும்தமிழாலயத் தமிழ்த்திறன் தெரிவுப்போட்டி - நிறைவு நாள்நிகழ்வுகள் :தமிழ்த்திறன்
நேரம்
நாள் முழுவதும் (செவ்வாய்)
டிசம்பர் 2023
09டிசம்பர்நாள் முழுவதும்தமிழ்த்திறன் மாநிலப் போட்டிநிகழ்வுகள் :தமிழ்த்திறன்
நேரம்
நாள் முழுவதும் (சனி)
மார்ச் 2024
02மார்ச்நாள் முழுவதும்தமிழ்த்திறன் இறுதிப் போட்டி 2023நிகழ்வுகள் :தமிழ்த்திறன்
நேரம்
நாள் முழுவதும் (சனி)
புதியவை
யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்
தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களின் மொழிவளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும்
29ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன்
தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே கருதுகின்றார்கள் பெற்றோர்கள். அதனாலேயே தமிழாலயங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தமிழ்த்திறன் போட்டியானது
தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி
யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்றுநோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழிப் பற்று உள்ளது. முதற் சுற்றில்