கல்விப்பிரிவு

யேர்மனிய நாட்டில் பல்லின மொழி, பண்பாடுகளுக்கிடையில் தமது வாழ்வை அமைத்துக் கொண்ட தமிழீழக் குழந்தைகளுக்கு, அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதிலும் அதன் சிறப்பு, தொன்மை, தனித்தன்மை என்பவற்றை அறியப்படுத்துவதிலும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவு பணியாற்றி வருகின்றது. தமிழாலயங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தாய்மொழியிற் குறையாத அறிவும் அவர்களை நல்ல பண்புமிக்கவர்களாக உருவாக்குவதிலும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.

திரு. இராஜதுரை மனோகரன்

கல்விப்பிரிவுப் பொறுப்பாளர்

திரு. ராமேஸ் ஜெயக்குமார்

கல்விப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர் 1

திருமதி அரங்கதாரணி றகீதன்

கல்விப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர் 2

மாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர்கள்

திருமதி யமுனாராணி தியாபரன்

வடமாநிலம்

திருமதி ஜெயந்தி கீதபொன்கலன்

வடமத்திய மாநிலம்

திருமதி காந்தரூபதேவி சந்திரகுமாரன்​

மத்திய மாநிலம்

திருமதி கொன்சி மரியதாஸ்

தென்மேற்கு, தென் மாநிலம்

அடுத்துவரும் நிகழ்வுகள்

யூன் 2024

01யூன்நாள் முழுவதும்அனைத்துலகப் பொதுத்தேர்வுநிகழ்வுகள் :கல்வி,தேர்வு

09யூன்நாள் முழுவதும்புலன்மொழித் தேர்வுநிகழ்வுகள் :கல்வி,தேர்வு

15யூன்நாள் முழுவதும்புலன்மொழித் தேர்வுநிகழ்வுகள் :கல்வி,தேர்வு

புதியவை

தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி பயிலரங்கு 11.11.2023 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தில் தொடங்கியதையடுத்து, 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மத்திய மாநிலத்துக்கான

Weiterlesen »

பதிவிறக்கங்கள்

படங்கள்