கல்விப்பிரிவு
யேர்மனிய நாட்டில் பல்லின மொழி, பண்பாடுகளுக்கிடையில் தமது வாழ்வை அமைத்துக் கொண்ட தமிழீழக் குழந்தைகளுக்கு, அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதிலும் அதன் சிறப்பு, தொன்மை, தனித்தன்மை என்பவற்றை அறியப்படுத்துவதிலும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவு பணியாற்றி வருகின்றது. தமிழாலயங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தாய்மொழியிற் குறையாத அறிவும் அவர்களை நல்ல பண்புமிக்கவர்களாக உருவாக்குவதிலும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.
மாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர்கள்
அடுத்துவரும் நிகழ்வுகள்
செப்டம்பர் 2022
24செப்டம்பர்நாள் முழுவதும்ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் - வடமாநிலம்நிகழ்வுகள் :கல்வி
நேரம்
நாள் முழுவதும் (சனி)
அக்டோபர் 2022
01அக்டோபர்நாள் முழுவதும்ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் - வடமத்திய மாநிலம்நிகழ்வுகள் :கல்வி
நேரம்
நாள் முழுவதும் (சனி)
02அக்டோபர்நாள் முழுவதும்ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் - மத்திய மாநிலம்நிகழ்வுகள் :கல்வி
நேரம்
நாள் முழுவதும் (ஞாயிறு)
08அக்டோபர்நாள் முழுவதும்ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் - தென்மேற்கு மாநிலம்நிகழ்வுகள் :கல்வி
நேரம்
நாள் முழுவதும் (சனி)
09அக்டோபர்நாள் முழுவதும்ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் - தென்மாநிலம்நிகழ்வுகள் :கல்வி
நேரம்
நாள் முழுவதும் (ஞாயிறு)
புதியவை
கலைப்பரிதியில் ஏறிவரும் வளரிளம் தமிழ்ப்பரிதிகளின் கலைக்களமாய் கலைத்திறன் – 2022
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டியின் தொடராகத் தென்மாநிலத்துக்கான போட்டி கடந்த வாரம் 12.03.2022 ஸ்ருட்காட் நகரிலே நடைபெற்றதைத் தொடர்ந்து, 19.03.2022 அன்று மத்தி மற்றும்
கலைகளின் வழியே தமிழினத்தின் மரபுகளைத் தேடும் தமிழாலயங்கள் கலைத்திறன் போட்டி 2022 – தென்மாநிலம்
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்று வருகின்றது. தென்மாநிலத்துக்கான போட்டி கடந்த 12.03.2022 ஸ்ருட்காட் நகரிலே 08:30மணிக்கு மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் என்பவற்றைத்
தொடர்ச்சியைத் தேடுவதில் தொன்மையின் வெற்றி தமிழாலயங்களின் கலைத்திறன் 2022 – தென்மேற்கு மாநிலம்
தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலைத்திறன் போட்டியில் தென்மேற்கு மாநிலத்துக்கான கலைத்திறன் போட்டியானது 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை புறுக்சால் நகரில் நடைபெற்றது.காலை 8:45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் அகவணக்கம், தமிழாலயகீதம் இசைக்கப்பெற்று, கலைப்பிரிவுப்
தொடர்ச்சியைத் தேடுவதில் தொன்மையின் வெற்றி தமிழாலயங்களின் கலைத்திறன் 2022
தமிழினத்தின் தொன்மை மிகு கலைகளின் திறன்களை யேர்மனியிலே பதியமிட்டு வரும் தமிழ்க் கல்விக் கழகம், இந்த ஆண்டுக்கான கலைத்திறன் போட்டியைக் கடந்த சில ஆண்டுகள் போன்று சிறப்பாக நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். வழமைபோன்று ஒரு அரங்கில்
தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2022
மனிதகுலம் சிந்திக்கத் தொடங்கிய தொடக்க காலத்தில் கதிரவனைக் கடவுளாகக் கணித்தனர். காலையில் எழுந்து, மாலையில் மறைந்து மறுபடி வருவதும் வரும்போது சுடுவதும் மறையும்வேளை குளிர்வதும் மனித உணர்வுக்கு அவன் கடவுளாகத் தெரிந்தான். காலச்சுழற்சியில் மனிதகுலத்தின்