கல்விப்பிரிவு

யேர்மனிய நாட்டில் பல்லின மொழி, பண்பாடுகளுக்கிடையில் தமது வாழ்வை அமைத்துக் கொண்ட தமிழீழக் குழந்தைகளுக்கு, அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதிலும் அதன் சிறப்பு, தொன்மை, தனித்தன்மை என்பவற்றை அறியப்படுத்துவதிலும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவு பணியாற்றி வருகின்றது. தமிழாலயங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தாய்மொழியிற் குறையாத அறிவும் அவர்களை நல்ல பண்புமிக்கவர்களாக உருவாக்குவதிலும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.

திரு. இராஜதுரை மனோகரன்

கல்விப்பிரிவுப் பொறுப்பாளர்

திரு. ராமேஸ் ஜெயக்குமார்

கல்விப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர்

மாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர்கள்

திருமதி யமுனாராணி தியாபரன்

வடமாநிலம்

திருமதி கொன்சி மரியதாஸ்

வடமத்திய மாநிலம்

திருமதி காந்தரூபதேவி சந்திரகுமாரன்

மத்திய மாநிலம்

திருமதி தவநிதி நந்தகோபால்

தென்மேற்கு மாநிலம்

திருமதி தங்கராணி யோகரட்ணம்

தென்மாநிலம்

அடுத்துவரும் நிகழ்வுகள்

அக்டோபர் 2023

23அக்டோபர்நாள் முழுவதும்ஏடு தொடக்குதல்நிகழ்வுகள் :கல்வி

நவம்பர் 2023

11நவம்பர்நாள் முழுவதும்இளைய ஆசிரியர்களுக்கான சிறப்புக் கற்பித்தற் செயலமர்வு - மத்தி, வடமத்திய மாநிலங்கள்நிகழ்வுகள் :கல்வி

12நவம்பர்நாள் முழுவதும்இளைய ஆசிரியர்களுக்கான சிறப்புக் கற்பித்தற் செயலமர்வு - வடமாநிலம்நிகழ்வுகள் :கல்வி

18நவம்பர்நாள் முழுவதும்இளைய ஆசிரியர்களுக்கான சிறப்புக் கற்பித்தற் செயலமர்வு - தென், தென்மேற்கு மாநிலங்கள்நிகழ்வுகள் :கல்வி

யூன் 2024

01யூன்நாள் முழுவதும்அனைத்துலகப் பொதுத்தேர்வுநிகழ்வுகள் :கல்வி,தேர்வு

09யூன்நாள் முழுவதும்புலன்மொழித் தேர்வுநிகழ்வுகள் :கல்வி,தேர்வு

15யூன்நாள் முழுவதும்புலன்மொழித் தேர்வுநிகழ்வுகள் :கல்வி,தேர்வு

புதியவை

தமிழ்க்கலைகளோடு கலைத்திறனில் களமாடும் வளரிளம் தமிழர்களின் எழுகை

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் 19.02.2023, 04.03.2023, 05.03.2023 மற்றும் 11.03.2023 ஆகிய நாட்களில் முறையே வட, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்வாண்டிற்கான

Weiterlesen »

புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள்

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும், வடமத்திய மாநிலத்துக்கான போட்டி 05.03.2023ஆம்

Weiterlesen »

புலத்திலே கலைத்திறனில் வாகைசூடும் வளரிளம் தமிழர்கள்

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும் நடைபெற்றதைத் தொடர்ந்து வடமத்திய மாநிலத்துக்கான

Weiterlesen »

தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்திய மாநிலம்

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி, இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியைத் தொடர்ந்து மத்திய மாநிலத்திற்கான போட்டி 04.03.2023ஆம் நாளன்று முன்சன்கிளாட்பாக் நகரத்திலே நடைபெற்றது.

Weiterlesen »

கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை.

Weiterlesen »

பதிவிறக்கங்கள்

ஆண்டு 6 - வரலாறு

ஆண்டு 7 - வரலாறு

ஆண்டு 8 - வரலாறு

ஆண்டு 9 - வரலாறு

ஆண்டு 10 - வரலாறு

ஆண்டு 11 - வரலாறு

ஆண்டு 12 - வரலாறு

படங்கள்