புதியவை

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – எஸ்சிங்கன்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மேற்கு மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா எஸ்சிங்கன் அரங்கில் 05.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – கனோவர்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வடமாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா கனோவர் அரங்கில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

35ஆவது அகவை நிறைவோடு மகிழ்ந்த தமிழாலயங்கள் – ஆன்ஸ்பேர்க்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வட மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா ஆன்ஸ்பேர்க் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

முத்தகவை நிறைவுப் பெருவிழா – தமிழாலயம் பாட்சுவல்பாக்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு இனத்தையும் மொழியியையும் பண்பாட்டையும் காக்கும் நோக்கோடு பயணித்த மாவீரர்களையும்

35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – என்னெப்பெற்றால்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவுவிழா என்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14

31 ஆண்டுகள் கடந்து தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்
35ஆண்டுகளுக்கு முன் தமிழாலயங்களில் விதைக்கப்பட்ட தமிழ்மொழியின் அறுவடை அளவுகோல்களில் ஒன்றான தமிழ்த்திறன் போட்டியானது, தமிழாலய மாணவர்களிடையே 31ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது. தமிழாலய மட்டத்திலும் மாநில மட்டத்திலும் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டியில் தமது தமிழ்த்திறனை வெளிப்படுத்திய