தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி
உங்களை அன்புடன் வரவேற்கிறது
0
0
தமிழாலயங்கள்​
0
ஆசிரியர்கள்
0
பணியாளர்கள்
0
மாணவர்கள்​
0

புதியவை

செய்திகள்

தமிழாலயத் தொடக்க விழா – தமிழாலயம் பெலன்ஸ்பூர்க்

யேர்மனியின் பெரும்பாலான நகரங்களில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கடந்த 34 ஆண்டுகளாகச் செம்மையுற நடாத்திவருகிறது தமிழ்க் கல்விக் கழகம். அந்தவரிசையில் யேர்மனியின் வடக்கு எல்லையில் டென்மார்க் நாட்டிற்கு அண்மையில்

மேலும் »
தேர்வு

விதைப்பின் விளைவு

இன்று 01.06.2024 சனிக்கிழமை அனைத்துலகப் பொதுத்தேர்வு நாள். ஈழத்திருநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா மற்றும் கனடா போன்ற தேசங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் இத்தேர்வு

மேலும் »
செய்திகள்

´தமிழ் வாரிதி உயர் திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களின் இறுதி இரங்கல் வணக்கமும் மதிப்பளிப்பும்

தமிழீழம் யாழ்ப்பாணம் மந்துவில் நகரைப் பிறப்பிடமாகவும் யேர்மனியின் வூப்பற்றால் நகரில் வாழ்ந்தவருமான ´தமிழ் வாரிதி` உயர் திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள் சென்ற 02.05.2024 புதன்கிழமை உடல்நலக் குறைவால் சாவடைந்தார். திருமதி ஜெயந்தி கீதபொன்கலன்

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது.

மேலும் »
ஆண்டுவிழா

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம்

யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில்

மேலும் »

அடுத்துவரும் நிகழ்வுகள்

யூலை 2024