தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி
உங்களை அன்புடன் வரவேற்கிறது
0
0
தமிழாலயங்கள்​
0
ஆசிரியர்கள்
0
பணியாளர்கள்
0
மாணவர்கள்​
0

இணைப்புகள்

புதியவை

செய்திகள்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2022/2023

தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அனைத்துலகப் பொதுத்தேர்வை கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும்

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மேற்கு மாநிலம்)

யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச்

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மாநிலம்)

யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச்

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (வடமாநிலம்)

தமிழ்க் கல்விக் கழகம் தனது இலக்கு நோக்கிய பயணத்தின் 33ஆண்டுகளின் நிறைவை, இவ்வாண்டும் ஐந்து மாநிலங்களிலும் சிறப்போடு கொண்டாடி வருகிறது. சென்ற வாரம் மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களுக்கான அகவை நிறைவு விழா நிறைபெற்றதைத்

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம்

தமிழாலயங்களில் இணைந்து கல்வி கற்றுவரும் தமிழ்ச்சிறார்கள் தாய்மொழியோடு, கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் செயற்றிறனுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன தமிழ்க் கல்விக் கழகமும் அதன் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கும் 110க்கு

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – மத்திய மாநிலம்

தமிழாலயங்களில் இணைந்து கல்வி கற்றுவரும் தமிழ்ச்சிறார்கள் தாய்மொழியோடு, கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் செயற்றிறனுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன தமிழ்க் கல்விக் கழகமும் அதன் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கும் 110க்கு

மேலும் »

அடுத்துவரும் நிகழ்வுகள்

செப்டம்பர் 2023