புதியவை

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022/2023
யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும்

திருமதி. இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்களுக்கு பணிநிறைவுச் சிறப்புப் பாராட்டு விழா
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான டார்ம்ஸ்ரட் றோஸ்டோர்வ் தமிழாலயத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகியாகப் பணியாற்றிய திருமதி இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் 21.01.2023 தனது

தமிழர் திருநாளில் வெளியிடப்பட்டுள்ளது வெளிச்சவீடு
தமிழ்த் தேசத்துக்குச் சொந்தமான வள்ளுவர் நாட்காட்டியின் கணிப்பின்படி இன்று 15.01.2023 தைத்திங்கள் முதலாம் நாள். தமிழர்கள் இத்திருநாளில் இயற்கைக்குக் குறிப்பாகக் கதிரவனுக்கு நன்றி சொல்வதுடன், புத்தரிசியில் பொங்கி உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்துண்டு மகிழுதலும் ஆடிப்பாடிக்

தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள்
கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும் வெய்யோனின் செங்கதிரேந்தி சிரந்தாழ்த்தித் தமிழரெல்லாம் நன்றி

29ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன்
தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே கருதுகின்றார்கள் பெற்றோர்கள். அதனாலேயே தமிழாலயங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தமிழ்த்திறன் போட்டியானது