தேர்வுப்பிரிவு

தமிழாலய மாணவர்களின் கல்வி கற்றல் திறனை மதிப்பீடு செய்வதும் அவர்களை அடுத்த வகுப்புக்குத் தரமுயர்த்துவதற்குமாகத் தேர்வுகள் இருவகையாக நடாத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுக்கான வளப்படுத்தலின் பொருட்டு கல்வியாண்டின் அரைப் பகுதியில் அரையாண்டுத் தேர்வும் இறுதியில்; அறிமுறைத்தேர்வு உட்பட கேட்டல், பேசுதல், வாசித்தல் என்பவற்றை உள்ளடக்கிய புலன்மொழிவளத் தேர்வு இணைந்த அனைத்துலகப் பொதுத்தேர்வும் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினரால் நடாத்தப்பட்டு வருகிறது. இத் தேர்வுகளுக்கான தேர்வுத்தாள்கள் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வழங்கப்படுகின்றன.

திரு. சேரன் யோகேந்திரன்

தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர்

திரு. ஜனார்த்தஜி வேலாயுதம்

தேர்வுப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர்

அடுத்து வரும் நிகழ்வுகள்

யூன் 2024

01யூன்நாள் முழுவதும்அனைத்துலகப் பொதுத்தேர்வுநிகழ்வுகள் :கல்வி,தேர்வு

09யூன்நாள் முழுவதும்புலன்மொழித் தேர்வுநிகழ்வுகள் :கல்வி,தேர்வு

15யூன்நாள் முழுவதும்புலன்மொழித் தேர்வுநிகழ்வுகள் :கல்வி,தேர்வு

புதியவை

தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு – 2023/2024

புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம், தனது நிர்வாகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்து இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வை 27.01.2024

Weiterlesen »

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2022/2023

தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அனைத்துலகப் பொதுத்தேர்வை கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும்

Weiterlesen »

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022/2023

யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும்

Weiterlesen »

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021-2022

ஓரிரு மாதங்களாக எமது அன்றாட வாழ்க்கை மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்கு மாறியமை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க்

Weiterlesen »

அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022, யேர்மனி.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022 எமது அன்றாட வாழ்க்கையை கொரோனா என்னும் தொற்றுநோய் தொடர்ந்தும் அல்லலுற வைத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை

Weiterlesen »

பதிவிறக்கங்கள்

தேர்வு நிலைய மாற்றத்திற்கான விண்ணப்பப் படிவம்

மீளாய்வு விண்ணப்பப் படிவம்

மீள்தேர்வு விண்ணப்பப் படிவம்

படங்கள்