செய்திகள்
Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

முத்தகவை நிறைவு விழாவோடு தமிழாலயம் முல்கைம்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான முல்கைம் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா கடந்த 26.04.2025 சனிக்கிழமை காலை 10:00 மணிக்குத் தாயகம், மொழி, கலை, பண்பாடு

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – ஸ்ருற்காட்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா ஸ்ருற்காட் அரங்கில் 12.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – எஸ்சிங்கன்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மேற்கு மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா எஸ்சிங்கன் அரங்கில் 05.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – கனோவர்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வடமாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா கனோவர் அரங்கில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

35ஆவது அகவை நிறைவோடு மகிழ்ந்த தமிழாலயங்கள் – ஆன்ஸ்பேர்க்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வட மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா ஆன்ஸ்பேர்க் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும்

முத்தகவை நிறைவுப் பெருவிழா – தமிழாலயம் பாட்சுவல்பாக்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா 23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு இனத்தையும் மொழியியையும் பண்பாட்டையும் காக்கும் நோக்கோடு பயணித்த மாவீரர்களையும்

35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – என்னெப்பெற்றால்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்திய மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவுவிழா என்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14

31 ஆண்டுகள் கடந்து தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்
35ஆண்டுகளுக்கு முன் தமிழாலயங்களில் விதைக்கப்பட்ட தமிழ்மொழியின் அறுவடை அளவுகோல்களில் ஒன்றான தமிழ்த்திறன் போட்டியானது, தமிழாலய மாணவர்களிடையே 31ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது. தமிழாலய மட்டத்திலும் மாநில மட்டத்திலும் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டியில் தமது தமிழ்த்திறனை வெளிப்படுத்திய

தமிழர் கலைகளின் வளம் தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை ஸ்ருற்காட்
கலைகளின் ஊடாகத் தன்னையும் தனது சூழலையும் பதிவு செய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியே கடத்தப்பட்டு வருவதோடு, புதிய நுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமை பெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல

கலைத்திறன் படைக்கும் வளரிளம் தமிழர்கள்
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந்