செய்திகள்

Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

செய்திகள்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021-2022

ஓரிரு மாதங்களாக எமது அன்றாட வாழ்க்கை மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்கு மாறியமை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க்

மேலும் »
ஆண்டுவிழா

தென்மாநில ஸ்ருற்காட் அரங்கில் 32ஆவது அகவை நிறைவு விழா

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு வெஸ்லிங், குன்ஸ்ரெற்ரர்,ஆன்ஸ்பேர்க், கொற்றிங்கன் என நான்கு அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழா சிறப்புடன் நடைபெற்று, நிறைவாக ஸ்ருட்காட் அரங்கில் தாயகனின் சிந்தனையைப் பதியமிட்டவாறு

மேலும் »
ஆண்டுவிழா

வடமாநிலக் கொற்றிங்கன் அரங்கில் 32ஆவது அகவை நிறைவில்தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப்பொறிமுறைகளுக்கு அமைவாகத் திட்டமிட்டவாறு ஐந்து அரங்குகளில் 32ஆவது அகவை நிறைவு விழாக்களைச் சிறப்போடு நடாத்திவருகிறது. தாயகனின் சிந்தனையைப் பதியமிடும் வகையில் வேற்றுமொழிச் சூழலிற் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி

மேலும் »
ஆண்டுவிழா

வடமத்திய மாநில ஆர்ன்ஸ்பேர்க் அரங்கில் 32ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு

மேலும் »
ஆண்டுவிழா

தென்மேற்கு மாநில குன்ஸ்ரெற்ரன் அரங்கில் 32ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு

மேலும் »
ஆண்டுவிழா

32ஆவது அகவையில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி

தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும்   தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது  அகவை

மேலும் »