செய்திகள்

Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

ஆண்டுவிழா

முத்துவிழாக்  கண்ட தமிழாலயம் நூர்ன்பேர்க்

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் தமது நகரங்களில் வாழ்ந்துவரும் தமிழ்ச் சிறார்களை ஒன்றிணைத்துத் தாய்மொழியையும் கலை, பண்பாட்டு மரபுகளையும் கற்பிக்கும் உயரிய சிந்தனையை  இலக்காகக் கொண்டு தமது

மேலும் »
செய்திகள்

‘தமிழ் மாணி’ உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் இறுதி இரங்கல் வணக்கமும் மதிப்பளிப்பும்

தமிழீழம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யேர்மனி கொம்பூர்க் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த ‘தமிழ் மாணி’ உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்கள் 16.06.2023ஆம் நாள் தாயகத்தில் புங்குடுதீவு நகருக்குச் சென்றபோது 19.06.2023 திங்கட்கிழமை

மேலும் »
செய்திகள்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2022/2023

தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அனைத்துலகப் பொதுத்தேர்வை கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும்

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மேற்கு மாநிலம்)

யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச்

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மாநிலம்)

யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச்

மேலும் »
ஆண்டுவிழா

முத்தகவை நிறைவில் தமிழாலயம் பேர்லின்

யேர்மனி பேர்லின் நகரில் வாழும் புலம்பெயர் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழியையும் கலை, பண்பாட்டு விழுமியங்களையும் கற்பிப்பதனூடாக, அவற்றை அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் பணியைச் சிறப்புடன் ஆற்றிவருகின்றது பேர்லின் தமிழாலயம். 22.04.2023 ஞாயிற்றுக்கிழமை தனது முத்தகவை

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (வடமாநிலம்)

தமிழ்க் கல்விக் கழகம் தனது இலக்கு நோக்கிய பயணத்தின் 33ஆண்டுகளின் நிறைவை, இவ்வாண்டும் ஐந்து மாநிலங்களிலும் சிறப்போடு கொண்டாடி வருகிறது. சென்ற வாரம் மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களுக்கான அகவை நிறைவு விழா நிறைபெற்றதைத்

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம்

தமிழாலயங்களில் இணைந்து கல்வி கற்றுவரும் தமிழ்ச்சிறார்கள் தாய்மொழியோடு, கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் செயற்றிறனுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன தமிழ்க் கல்விக் கழகமும் அதன் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கும் 110க்கு

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – மத்திய மாநிலம்

தமிழாலயங்களில் இணைந்து கல்வி கற்றுவரும் தமிழ்ச்சிறார்கள் தாய்மொழியோடு, கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் செயற்றிறனுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன தமிழ்க் கல்விக் கழகமும் அதன் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கும் 110க்கு

மேலும் »
கலை

தமிழ்க்கலைகளோடு கலைத்திறனில் களமாடும் வளரிளம் தமிழர்களின் எழுகை

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் 19.02.2023, 04.03.2023, 05.03.2023 மற்றும் 11.03.2023 ஆகிய நாட்களில் முறையே வட, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்வாண்டிற்கான

மேலும் »
கலை

புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள்

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும், வடமத்திய மாநிலத்துக்கான போட்டி 05.03.2023ஆம்

மேலும் »