செய்திகள்

Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

கலை

கலைப்பரிதியில் ஏறிவரும் வளரிளம் தமிழ்ப்பரிதிகளின் கலைக்களமாய் கலைத்திறன் – 2022

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டியின் தொடராகத் தென்மாநிலத்துக்கான போட்டி கடந்த வாரம் 12.03.2022 ஸ்ருட்காட் நகரிலே நடைபெற்றதைத் தொடர்ந்து, 19.03.2022 அன்று மத்தி மற்றும்

மேலும் »
செய்திகள்

இரங்கல் இறுதி வணக்கம்

தமிழீழம் உருத்திரபுரம் கிளிநொச்சி நகரைப் பூர்வீகமாகவும் யேர்மனி – டியூரன் லின்னிச் நகரை வசிப்பிடமாக வாழ்ந்தவரும், தமிழ்க் கல்விக் கழகத்தின் யூச்சன் தமிழாலய ஆசிரியராகவும் உதவி நிர்வாகியாகவும் நற்பணியாற்றி அமரராகிவிட்ட திருமதி நிவேதா மோகனராஜ் அவர்களுக்கு எமது இறுதி இரங்கல் வணக்கம்

மேலும் »
கலை

கலைகளின் வழியே தமிழினத்தின் மரபுகளைத் தேடும் தமிழாலயங்கள் கலைத்திறன் போட்டி 2022 – தென்மாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்று வருகின்றது. தென்மாநிலத்துக்கான போட்டி கடந்த 12.03.2022 ஸ்ருட்காட் நகரிலே 08:30மணிக்கு மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் என்பவற்றைத்

மேலும் »
கலை

தொடர்ச்சியைத் தேடுவதில் தொன்மையின் வெற்றி தமிழாலயங்களின் கலைத்திறன் 2022 – தென்மேற்கு மாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலைத்திறன் போட்டியில் தென்மேற்கு மாநிலத்துக்கான கலைத்திறன் போட்டியானது 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை புறுக்சால் நகரில் நடைபெற்றது.காலை 8:45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் அகவணக்கம், தமிழாலயகீதம் இசைக்கப்பெற்று, கலைப்பிரிவுப்

மேலும் »
தமிழ்த்திறன்

தமிழ்ச் சிறார்களின் ஆர்வத்தைத் தூண்டும் தமிழ்த்திறன் போட்டி

யேர்மனியில் 29 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. சென்ற இரண்டு ஆண்டுகளாகக் கொடூரமாகப் பரவிவரும் கொரோனா தொற்றுநோய்க்கும் சவாலாக யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழிப் பற்று உள்ளது. முதற் சுற்றில்

மேலும் »
கலை

தொடர்ச்சியைத் தேடுவதில் தொன்மையின் வெற்றி தமிழாலயங்களின் கலைத்திறன் 2022

தமிழினத்தின் தொன்மை மிகு கலைகளின் திறன்களை யேர்மனியிலே பதியமிட்டு வரும் தமிழ்க் கல்விக் கழகம், இந்த ஆண்டுக்கான கலைத்திறன் போட்டியைக் கடந்த சில ஆண்டுகள் போன்று சிறப்பாக நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். வழமைபோன்று ஒரு அரங்கில்

மேலும் »
தேர்வு

அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022, யேர்மனி.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2021-2022 எமது அன்றாட வாழ்க்கையை கொரோனா என்னும் தொற்றுநோய் தொடர்ந்தும் அல்லலுற வைத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை

மேலும் »
கலை

தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2022

மனிதகுலம் சிந்திக்கத் தொடங்கிய தொடக்க காலத்தில் கதிரவனைக் கடவுளாகக் கணித்தனர். காலையில் எழுந்து, மாலையில் மறைந்து மறுபடி வருவதும் வரும்போது சுடுவதும் மறையும்வேளை குளிர்வதும் மனித உணர்வுக்கு அவன் கடவுளாகத் தெரிந்தான். காலச்சுழற்சியில் மனிதகுலத்தின்

மேலும் »