செய்திகள்

Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

கலை

புலத்திலே கலைத்திறனில் வாகைசூடும் வளரிளம் தமிழர்கள்

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும் நடைபெற்றதைத் தொடர்ந்து வடமத்திய மாநிலத்துக்கான

மேலும் »
கலை

தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்திய மாநிலம்

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி, இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியைத் தொடர்ந்து மத்திய மாநிலத்திற்கான போட்டி 04.03.2023ஆம் நாளன்று முன்சன்கிளாட்பாக் நகரத்திலே நடைபெற்றது.

மேலும் »
செய்திகள்

யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்

தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களின் மொழிவளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும்

மேலும் »
கலை

கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை.

மேலும் »
செய்திகள்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022/2023

யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும்

மேலும் »
செய்திகள்

திருமதி. இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்களுக்கு பணிநிறைவுச் சிறப்புப் பாராட்டு விழா

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் ஒன்றான டார்ம்ஸ்ரட் றோஸ்டோர்வ் தமிழாலயத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகியாகப் பணியாற்றிய திருமதி இராசாராணி ஸ்ரீவிக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் 21.01.2023 தனது

மேலும் »
கலை

தமிழர் திருநாளில் வெளியிடப்பட்டுள்ளது வெளிச்சவீடு

தமிழ்த் தேசத்துக்குச் சொந்தமான வள்ளுவர் நாட்காட்டியின் கணிப்பின்படி இன்று 15.01.2023 தைத்திங்கள் முதலாம் நாள். தமிழர்கள் இத்திருநாளில் இயற்கைக்குக் குறிப்பாகக் கதிரவனுக்கு நன்றி சொல்வதுடன், புத்தரிசியில் பொங்கி உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்துண்டு மகிழுதலும் ஆடிப்பாடிக்

மேலும் »
கலை

தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள்

கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும் வெய்யோனின் செங்கதிரேந்தி சிரந்தாழ்த்தித் தமிழரெல்லாம் நன்றி

மேலும் »
செய்திகள்

29ஆவது ஆண்டில் வெற்றிநடை போடும் தமிழ்த்திறன்

தமிழ்க் கல்விக் கழகத்தால் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் தமிழ்த்திறன் போட்டியானது, தமது பிள்ளைகளின் மொழித்திறனை வளப்படுத்தும் ஆற்றல்மிக்க களமாகவே கருதுகின்றார்கள் பெற்றோர்கள். அதனாலேயே தமிழாலயங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தமிழ்த்திறன் போட்டியானது

மேலும் »