செய்திகள்

Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.

ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (வடமாநிலம்)

தமிழ்க் கல்விக் கழகம் தனது இலக்கு நோக்கிய பயணத்தின் 33ஆண்டுகளின் நிறைவை, இவ்வாண்டும் ஐந்து மாநிலங்களிலும் சிறப்போடு கொண்டாடி வருகிறது. சென்ற வாரம் மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களுக்கான அகவை நிறைவு விழா நிறைபெற்றதைத்

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம்

தமிழாலயங்களில் இணைந்து கல்வி கற்றுவரும் தமிழ்ச்சிறார்கள் தாய்மொழியோடு, கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் செயற்றிறனுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன தமிழ்க் கல்விக் கழகமும் அதன் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கும் 110க்கு

மேலும் »
ஆண்டுவிழா

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – மத்திய மாநிலம்

தமிழாலயங்களில் இணைந்து கல்வி கற்றுவரும் தமிழ்ச்சிறார்கள் தாய்மொழியோடு, கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் செயற்றிறனுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன தமிழ்க் கல்விக் கழகமும் அதன் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கும் 110க்கு

மேலும் »
கலை

தமிழ்க்கலைகளோடு கலைத்திறனில் களமாடும் வளரிளம் தமிழர்களின் எழுகை

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் 19.02.2023, 04.03.2023, 05.03.2023 மற்றும் 11.03.2023 ஆகிய நாட்களில் முறையே வட, மத்திய, வடமத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்வாண்டிற்கான

மேலும் »
கலை

புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள்

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும், வடமத்திய மாநிலத்துக்கான போட்டி 05.03.2023ஆம்

மேலும் »
கலை

புலத்திலே கலைத்திறனில் வாகைசூடும் வளரிளம் தமிழர்கள்

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும் நடைபெற்றதைத் தொடர்ந்து வடமத்திய மாநிலத்துக்கான

மேலும் »
கலை

தமிழர் கலைகளின் சங்கமமாய் கலைத்திறன் – மத்திய மாநிலம்

எம்மால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி, இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியைத் தொடர்ந்து மத்திய மாநிலத்திற்கான போட்டி 04.03.2023ஆம் நாளன்று முன்சன்கிளாட்பாக் நகரத்திலே நடைபெற்றது.

மேலும் »
செய்திகள்

யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்

தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களின் மொழிவளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும்

மேலும் »
கலை

கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம்

தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை.

மேலும் »
செய்திகள்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022/2023

யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும்

மேலும் »